கொரோனா தொற்றாளர்கள் குறைந்தளவில் இனங்காணப்படும் மாவட்டங்கள் தொடர்பில் குறைந்த அவதானம் செலுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் ஆபத்தான நிலமை ஏற்படுவதற்காக வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாளாந்த 500 புதிய தொற்றாளர்கள் பதிவாவதுடன் 3 அல்துத 5 மரணங்கள் பதிவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் உடம்பில் உள்ளவர்கள் இன்றும் வௌியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் இனங்காணப்பட்டுவிட்டதாக எமக்கு உறுதியளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிர்காலத்தில் வரவுள்ள ஆபத்து
- Master Admin
- 19 November 2020
- (675)
தொடர்புடைய செய்திகள்
- 26 January 2021
- (1443)
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம்...
- 19 June 2020
- (761)
வாள்வெட்டு மோதலுக்குச் சென்றவர்கள் படையி...
- 12 October 2023
- (302)
கர்ப்ப கால தழுப்புகளை போக்கனுமா... அப்போ...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.