கொரோனா தொற்றாளர்கள் குறைந்தளவில் இனங்காணப்படும் மாவட்டங்கள் தொடர்பில் குறைந்த அவதானம் செலுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் ஆபத்தான நிலமை ஏற்படுவதற்காக வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாளாந்த 500 புதிய தொற்றாளர்கள் பதிவாவதுடன் 3 அல்துத 5 மரணங்கள் பதிவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் உடம்பில் உள்ளவர்கள் இன்றும் வௌியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் இனங்காணப்பட்டுவிட்டதாக எமக்கு உறுதியளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிர்காலத்தில் வரவுள்ள ஆபத்து
- Master Admin
- 19 November 2020
- (732)
தொடர்புடைய செய்திகள்
- 05 November 2025
- (61)
பகீர் கிளப்பும் பாபா வாங்காவின் கணிப்பு...
- 17 May 2021
- (1397)
மே 21 முதல் 25 வரை மீண்டும் பயணத் தடைகள்
- 01 April 2024
- (377)
இந்த ராசியினருக்கும் காதலுக்கும் ஒத்தே ப...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை
- 27 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
