தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இது ஒருபுறமிருக்க சிம்புவிற்கு எப்போது திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகிறது. வீட்டிலும் மும்மரமாக பெண் பார்க்கும் வேலைகள் நடந்து வருகின்றன.
ஒரு நாள் இன்னும் நல்ல பெண்தான் கிடைக்கவில்லை. ஏற்கனவே பலமுறை சிம்புவிற்கு திருமணம் உறுதியாகிவிட்டது அவர் திருமணம் செய்து கொள்பவர்கள் போவது இந்த பெண்ணை தான் அந்தப் பெண்ணைத்தான் என பல வதந்திகள் கிளம்பி வந்தன.
அவை அனைத்திற்கும் சிம்புவின் வீட்டார் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இணையதள பத்திரிக்கையான ஃபிலிம் ஃபேர் நிறுவனம் தங்களது இணையத்தில் சிம்புவிற்கும் திரிஷாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் தெளிவாகவில்லை. இருப்பினும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.