மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுபான வியாபாரி ஒருவரை 32 மதுபான போத்தல்களுடன் இன்று (14) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த பிரதேசத்தை இன்று பகல் பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 32 மதுபான போத்தல்களை பொலிஸார் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் புதூரைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவர் கைது
- Master Admin
- 14 May 2021
- (789)
தொடர்புடைய செய்திகள்
- 22 June 2020
- (527)
இறுதியாண்டு பரீட்சைக்காக திறக்கப்படும் ப...
- 30 September 2025
- (184)
கணவரை அடிமைகளாக நடத்தும் பெண் ராசியினர்....
- 23 May 2020
- (769)
எமது யாழ் இளைஞர்களின் புதிய படைப்பு "பூ...
யாழ் ஓசை செய்திகள்
இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும்..! பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை
- 12 December 2025
வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி - திடீரென உயிரிழப்பு
- 12 December 2025
தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 12 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
- 11 December 2025
இந்த ஒரு தோசை போதும் - சரசரவென உடல் எடை குறையும் பாருங்க
- 10 December 2025
கிராமத்து ஸ்பெஷல் பனையோலைக் கொழுக்கட்டை- இனி வீட்டிலேயே செய்ங்க
- 09 December 2025
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
- 07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
- 05 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
