மாதகல், புளியந்துறை பகுதியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டு மரத்தில் இருந்து 55 kg கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட 26 சிறிய பொதிகள் அடங்கிய 2 கஞ்சா பொதிகள் வட்டுகோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கட்டு மரத்தில் இருந்து 55 kg கஞ்சா தொகை மீட்பு
- Master Admin
- 14 May 2021
- (526)
தொடர்புடைய செய்திகள்
- 13 May 2021
- (528)
பல்வேறு கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
- 27 March 2021
- (996)
A9 வீதியில் கோர விபத்து! கடையை உடைத்துக்...
- 04 May 2020
- (561)
கொரோனா அச்சத்தால் பிரித்தானியாவிலிருந்து...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
