சௌதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறுதி தொகுதியினர் இன்று (19) நாடு திரும்பியுள்ளனர்.
103 பேர் கொண்ட கைதிகள் குழுவே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ரியாத் மற்றும் ஜேடாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கடந்த மாதம் முதல் 49 பெண்கள் மற்றும் 131 ஆண்கள் உட்பட 180 பேர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சௌதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்
- Master Admin
- 19 May 2021
- (691)

தொடர்புடைய செய்திகள்
- 31 May 2020
- (5483)
தந்தைக்கு அஞ்சலி செலுத்த தொண்டமானின் மூத...
- 18 June 2025
- (77)
குரு உதயத்தில் மகா ராஜ யோகம் பெறும் ராசி...
- 21 March 2024
- (625)
முன்னோர்கள் பயன்படுத்திய அழகுக்குறிப்புக...
யாழ் ஓசை செய்திகள்
இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்
- 18 June 2025
கோர விபத்து : சம்பவ இடத்திலேயே பலியான வைத்தியர்
- 18 June 2025
யாழில் தொடருந்து மோதி இளைஞன் உயிரிழப்பு!
- 18 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.