தலங்கம பொலிஸாரினால் பத்தமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பாதுக்க, கலகெதரவில் இரு பகுதிகளில் இருந்து மேலும் 8 கிலோ 32 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாரிய அளவான கஞ்சா வியாபாரம் சுற்றிவளைப்பு
- Master Admin
- 08 May 2021
- (701)

தொடர்புடைய செய்திகள்
- 19 February 2021
- (438)
இலங்கையில் மேலும் 248 பேருக்கு கொரோனா
- 25 December 2020
- (436)
இன்று மற்றும் நாளை வானிலையில் மாற்றம்
- 27 October 2020
- (404)
ஒரு முகக்கவசத்தை 4 மணித்தியாலத்துக்கு மா...
யாழ் ஓசை செய்திகள்
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
- 06 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.