சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விசர்ஸ் பி.எல்.சியின் தகைமையுடைய வைப்பாளர்களுக்கு சட்டரீதியான பயன் பெறுநர்களுக்கு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் மேலதிக இழப்பீட்டுக் கொடுப்பனவானவு வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
அதற்கிணங்க, உரிய வைப்புக்களின் தகைமை உடைய வைப்பாளர்கள் தொடர்புடைய சட்டரீதியான பயன்பெறுநர்கள் 2021.05.10 ஆம் திகதி தொடக்கம் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் எந்தவொரு மக்கள் வங்கி கிளையில் இருந்தும் தங்கள் உரிமை கோரல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
மக்கள் வங்கி வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும், சுகாதார வழிகாட்டுதல்களுடன் கண்டிப்பாக இணங்கிச் செயற்படுமாறும் தகைமையுடைய வைப்பாளர்கள் தொடர்புடைய சட்டரீதியான பயன்பெறுநர்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சுவர்ணமஹால் வைப்பாளர்களுக்கு மேலதிக இழப்பீட்டுக் கொடுப்பனவு
- Master Admin
- 08 May 2021
- (623)

தொடர்புடைய செய்திகள்
- 18 May 2025
- (146)
பைரைட் காப்பு போட்டால் அதிர்ஷ்டமா? நீங்க...
- 03 June 2025
- (133)
நீங்க பிறந்த எண் படி ஜூன் மாதம் எப்படி இ...
- 25 May 2024
- (3670)
மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவ...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.