இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 810 பேர் இன்று (06) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,885 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 117,529 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 734 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 810 பேர் பூரணமாக குணம்
- Master Admin
- 06 May 2021
- (480)
தொடர்புடைய செய்திகள்
- 19 April 2025
- (409)
சுயநலத்துக்காக எதையும் செய்யும் ராசியினர...
- 06 July 2025
- (93)
இந்த ராசி பெண்கள் நேர்மையின் மறு உருவமாக...
- 26 November 2020
- (503)
வீதிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் சா...
யாழ் ஓசை செய்திகள்
சி.ஐ.டிக்கு அழைக்கப்படட ஷிராந்தி மற்றும் நாமல்
- 01 February 2026
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை
- 01 February 2026
சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திடீர் திருத்தம்
- 01 February 2026
திருகோணமலையில் மற்றுமொரு சர்ச்சையை கிளப்பிய சம்பவம்!
- 31 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
