இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 810 பேர் இன்று (06) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,885 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 117,529 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 734 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 810 பேர் பூரணமாக குணம்
- Master Admin
- 06 May 2021
- (466)

தொடர்புடைய செய்திகள்
- 28 August 2025
- (153)
18 ஆண்டுகளுக்கு பின் உண்டாகும் கேது - பு...
- 11 September 2025
- (102)
மச்சம் எந்த நிறத்தில் இருந்தால் அதிர்ஷ்ட...
- 28 August 2025
- (102)
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் உருகி உருகி...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.