தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா பரவலையடுத்து, இதுவரை காலமும் நபர்களுக்கு இடையில் பேணப்பட்டுவரும் ஒரு மீற்றர் சமூகஇடைவெளியில் மாற்றம் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற சுகாதார பரிந்துரையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்கமைய, தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும், ஒரு மீற்றர் சமூகஇடைவெளியை ஆகக்குறைந்தது 2 மீற்றர்களாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
ஒரு மீற்றர் சமூக இடைவெளியில் மாற்றம்?
- Master Admin
- 30 April 2021
- (506)
தொடர்புடைய செய்திகள்
- 16 July 2024
- (249)
ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ள 4 ராசிக்காரர்...
- 01 May 2021
- (461)
நேற்று பதிவான 11 கொரோனா மரணங்கள் தொடர்பா...
- 30 April 2021
- (585)
இரசாயன உரங்களின் பயன்பாடற்ற முதல் நாடாக...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி
- 24 March 2026
ஈரான் அதிஉயர் தேசிய சபைக்கு புதிய செயலாளர்
- 24 March 2026
இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம்
- 24 March 2026
சிமெந்து விலையும் அதிகரிப்பு
- 24 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
