இலங்கையில் மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 99,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,036 ஆகும்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொவிட் 19 பரவல் குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு
- Master Admin
- 23 April 2021
- (1831)
தொடர்புடைய செய்திகள்
- 25 March 2021
- (628)
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை...
- 07 April 2021
- (509)
Covid -19 வைரஸ் பரவல் தடுப்பு தேசிய செயற...
- 12 November 2020
- (550)
கொழும்பு மெனிங் சந்தையில் பணியாற்றும் ஊழ...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
