வெலிமட பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (15) மாலை 4 மணியளவில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக ஒருவர் மற்றுறொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் வெலிமட வைத்தியசாலையிகல் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிமட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
- Master Admin
- 16 April 2021
- (516)

தொடர்புடைய செய்திகள்
- 17 November 2020
- (434)
2021 Budget - கடன் திட்டங்கள் தொடர்பான அ...
- 15 July 2023
- (257)
தலை சீவும் போது கையோட கொத்து கொத்தா முடி...
- 13 May 2025
- (175)
உங்களை தேள் கொட்டி விட்டதா? முதலில் இதை...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.