வெலிமட பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (15) மாலை 4 மணியளவில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக ஒருவர் மற்றுறொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் வெலிமட வைத்தியசாலையிகல் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிமட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
- Master Admin
- 16 April 2021
- (587)
தொடர்புடைய செய்திகள்
- 06 November 2024
- (320)
ஆந்திரா பாணியில் காரசாரமான தக்காளி பச்சட...
- 06 August 2025
- (110)
முழு நாளையும் வீணாக்கும் தூக்க கோளாறு.....
- 15 March 2021
- (400)
மரபணு பரிசோதனை முடிவு வெளியானது
யாழ் ஓசை செய்திகள்
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை
- 16 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
