மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.
´ நேற்று நான் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார துறை நிபுணர்களை சந்தித்து கலந்துரையாடினேன். அனைத்தும் விடயங்களையும் கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளோம். என்ன செய்வது என்று. என அமைச்சர் தெரிவித்தார்.
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் திங்கட் கிழமை!
- Master Admin
- 18 December 2020
- (598)
தொடர்புடைய செய்திகள்
- 18 December 2020
- (871)
நாளை இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொ...
- 18 December 2020
- (516)
இலங்கையில் மேலும் 376 பேருக்கு கொரோனா
- 18 December 2020
- (593)
வடக்கில் கடந்த இரண்டு வாரங்களில் 90 பேரு...
யாழ் ஓசை செய்திகள்
சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்
- 28 April 2026
உலக அமைதிக்கான 'ஏஹிபஸ்ஸிகோ' நடைபயணம் நிறைவு
- 28 April 2026
OPEC அமைப்பிலிருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்
- 28 April 2026
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
- 28 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
