தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் 8 விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களின் வேகத்தை குறைத்து வாகனங்களுக்கு இடையிலான இடைவௌியை கடைபிடித்து பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் 8 விபத்துக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
- Master Admin
- 14 April 2021
- (550)

தொடர்புடைய செய்திகள்
- 11 April 2024
- (231)
இந்த ராசி பெண்கள் யாருக்கும் கட்டுப்பட ம...
- 30 May 2025
- (130)
விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரக...
- 18 April 2025
- (75)
இந்த ராசியினர் சிறந்த நண்பனாகவும் மூர்க்...
யாழ் ஓசை செய்திகள்
முல்லைத்தீவில் மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர்
- 24 June 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
- 24 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.