போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 பாக்கு கொள்கலன்களை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய கணணி மூலம் போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது
- Master Admin
- 13 April 2021
- (586)
தொடர்புடைய செய்திகள்
- 01 September 2020
- (563)
விவசாயிகளை கட்டியெழுப்பும் நடவடிக்கையில்...
- 13 December 2024
- (364)
வக்ரமடையும் குரு: வாழ்க்கையில் புதிய அற்...
- 19 September 2023
- (207)
முருங்கைக்காயின் மகிமை! எதுக்கெல்லாம் நல...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
