ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற இருக்கை காலியாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற இருக்கை காலியாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சனின் பாராளுமன்ற இருக்கை தொடர்பிலான தீர்மானம்
- Master Admin
- 07 April 2021
- (530)
தொடர்புடைய செய்திகள்
- 04 January 2021
- (527)
5,000 வீடுகளை நிர்மாணிக்கும் வீட்டுத் தி...
- 12 January 2021
- (1241)
ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்க...
- 20 November 2020
- (406)
நாளை, நாளை மறுதினம் ரயில்கள் இயக்கப்படாத...
யாழ் ஓசை செய்திகள்
உரிய ஆவணங்கள் இருந்தால் காணிகள் நிச்சயம் கையளிக்கப்படும்
- 25 April 2026
வடக்கில் இருந்து சிவனடி பாத மலைக்கு திருத்தல யாத்திரை!
- 24 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
