அம்பாறை, பன்னல்கம பகுதியில் அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த இருவருக்கும் வயது 48 என பொலிஸார் தெரிவித்தனர்.
சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலி!
- Master Admin
- 12 April 2021
- (538)
தொடர்புடைய செய்திகள்
- 12 August 2024
- (226)
நாய் உங்களை கடிக்க வரும் போது எப்படி தப...
- 01 April 2021
- (515)
மன்னார் - மதவாச்சி வீதியில் விபத்து! சார...
- 18 June 2020
- (623)
கொரோனாவினால் 6 மாதங்களுக்கு தேயிலை ஏற்று...
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
