அம்பாறை, பன்னல்கம பகுதியில் அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த இருவருக்கும் வயது 48 என பொலிஸார் தெரிவித்தனர்.
சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலி!
- Master Admin
- 12 April 2021
- (491)

தொடர்புடைய செய்திகள்
- 20 October 2024
- (162)
சொப்பன சாஸ்திரம்: வாழ்க்கையில் அமங்கலமான...
- 01 February 2021
- (577)
பாடசாலைகளில் என்டிஜன் பரிசோதனை
- 26 September 2023
- (244)
சோம்பேறிகள் எப்படி இருப்பார்கள் தெரியுமா...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.