கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி சென்ற குறித்த சொகுசு பேருந்து நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக கொழும்பு அதிவேக வீதியின் போக்குவரத்துக்கு நேற்றிரவு பல மணிநேரம் தடை ஏற்பட்டிருந்தது.
கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது...!
- Master Admin
- 11 November 2020
- (473)
தொடர்புடைய செய்திகள்
- 12 November 2020
- (540)
கொழும்பு மெனிங் சந்தையில் பணியாற்றும் ஊழ...
- 12 November 2020
- (397)
காவற்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள முக்க...
- 23 October 2025
- (178)
மன்னிக்கும் குணம் துளியும் இல்லாதவர்கள்...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை
- 27 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
