புத்தாண்டிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இம்முறையும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியே புத்தாண்டைக் கொண்டாட வேண்டியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட வேண்டும். ஆனாலும், புத்தாண்டு கொள்வனவுக்காக கடைகளுக்கு செல்லும் போது கொரோனா வைரஸ் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிறக்கும் புத்தாண்டை ஆரோக்கியமான புத்தாண்டாக அமைத்துக்கொள்ள, சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் உப தலைவர் வைத்தியர் புத்திக விட்டகச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை
- Master Admin
- 07 April 2021
- (462)

தொடர்புடைய செய்திகள்
- 05 December 2020
- (400)
புலமைப் பரீசில் பரீட்சை - புதிய பாடசாலைக...
- 16 June 2025
- (27)
கலியுகத்தில் இதெல்லாம் நடக்குமா? விஷ்ணு...
- 27 January 2021
- (412)
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறு...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.