ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
- Master Admin
- 07 December 2020
- (773)
தொடர்புடைய செய்திகள்
- 15 October 2020
- (520)
கொரோனாவின் முதல் சுற்று தேர்தலுக்குப் பய...
- 17 January 2021
- (2291)
சற்றுமுன் மேலும் 5 பிரதேசங்கள் முடக்கம்
- 24 March 2021
- (344)
12 வயது சிறுமியின் மரணத்திற்கான காரணம் வ...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்
- 30 January 2026
வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம்
- 30 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
