பொலிஸ் அதிகாரி ஒருவரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவன் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளான்.
காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழில் பொலிஸ் அதிகாரியின் கைவிரலை கடித்த இளைஞன் - நடந்தது என்ன?
- Master Admin
- 03 April 2021
- (821)

தொடர்புடைய செய்திகள்
- 08 April 2021
- (511)
மேலும் இருவர் பலி
- 27 December 2024
- (293)
சனியின் சேர்க்கை.., 2025ல் எச்சரிக்கையாக...
- 01 December 2024
- (730)
ஏழரை சனி பார்வையில் சிக்கும் 3 ராசிக்கார...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.