பொலிஸ் அதிகாரி ஒருவரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவன் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளான்.
காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழில் பொலிஸ் அதிகாரியின் கைவிரலை கடித்த இளைஞன் - நடந்தது என்ன?
- Master Admin
- 03 April 2021
- (764)
![](https://newstamizha.com/storage/app/news/e96abf9ac2d2d10935758bb39790f335.png)
தொடர்புடைய செய்திகள்
- 01 July 2020
- (444)
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்ட...
- 19 December 2024
- (351)
2025 இல் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க...
- 01 July 2020
- (403)
ஆட்டநிர்ணய சதி: குமார் சங்காவிற்கும் அழை...
யாழ் ஓசை செய்திகள்
விடுதியில் நடந்த மூன்று கொலைகள்: மனுஷவின் நெருங்கிய சகா கைது
- 05 February 2025
உணவுப் பற்றாக்குறையால் பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம்
- 05 February 2025
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
- 04 February 2025
நெல்லுக்கான உத்தரவாத விலை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
- 04 February 2025
யாழ் பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம் : இறக்கப்பட்டது தேசிய கொடி
- 04 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.