பாராளுமன்றத்தில் இன்று 463 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இதன்போது பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் 463 பேருக்கு பிசிஆர் பரிசோதனை
- Master Admin
- 13 January 2021
- (458)
தொடர்புடைய செய்திகள்
- 19 November 2020
- (762)
இலங்கைக்கு எதிர்காலத்தில் வரவுள்ள ஆபத்து
- 31 May 2020
- (5939)
தந்தைக்கு அஞ்சலி செலுத்த தொண்டமானின் மூத...
- 01 September 2024
- (348)
விநாயகர் சதுர்த்தி பின்னணியில் இருக்கும்...
யாழ் ஓசை செய்திகள்
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு...
- 02 September 2026
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை
- 02 September 2026
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத்தியம்
- 01 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்
- 01 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
- 01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
