பாராளுமன்றத்தில் இன்று 463 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இதன்போது பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் 463 பேருக்கு பிசிஆர் பரிசோதனை
- Master Admin
- 13 January 2021
- (402)
தொடர்புடைய செய்திகள்
- 03 March 2021
- (539)
இலங்கையில் மேலும் 205 பேருக்கு கொரோனா
- 27 February 2021
- (665)
கொழும்பு- கம்பஹாவில் இன்று முதல் 30 வயது...
- 14 November 2020
- (479)
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 293 பேர்...
யாழ் ஓசை செய்திகள்
சி.ஐ.டிக்கு அழைக்கப்படட ஷிராந்தி மற்றும் நாமல்
- 01 February 2026
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை
- 01 February 2026
சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திடீர் திருத்தம்
- 01 February 2026
திருகோணமலையில் மற்றுமொரு சர்ச்சையை கிளப்பிய சம்பவம்!
- 31 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
