பாராளுமன்றத்தில் இன்று 463 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இதன்போது பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் 463 பேருக்கு பிசிஆர் பரிசோதனை
- Master Admin
- 13 January 2021
- (431)
தொடர்புடைய செய்திகள்
- 12 January 2021
- (550)
கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிலையங்களின் எண...
- 13 January 2021
- (382)
12 மில்லியன் ரூபா பணத்துடன் இருவர் கைது
- 12 January 2021
- (487)
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 4639 பேர் ப...
யாழ் ஓசை செய்திகள்
பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை மாத இறுதியில்
- 29 April 2026
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
- 29 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
