குளத்தில் நீராடச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இராகலை சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய யு.அபிலாஷன் என்ற சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
கொரன்டிக்குளத்தில் இன்று (02) மதியம் நால்வர் குளிக்க சென்று நீராடிக் கொண்டிருக்கையிலே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குளத்து நீரிழ் மூழ்கி காணாமல் போன சிறுவனை மீட்கும் நடடிக்கையிலே பிரதேச மக்களும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இராகலையில் சோகம் - குளத்தில் மூழ்கிய 15 வயது சிறுவன்
- Master Admin
- 02 April 2021
- (709)
தொடர்புடைய செய்திகள்
- 13 June 2020
- (538)
கொரோனா தொற்று - காய்ச்சல் இருமலுக்கு முத...
- 13 April 2026
- (103)
கடலில் குளித்தால் 90,000 ரூபாய் அபராதம்:...
- 01 September 2024
- (230)
பெண்கள் பாம்பு மோதிரம் அணிந்தால் என்ன நட...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
Pati Patni Aur Woh Do: திரை விமர்சனம்
- 16 May 2026
Nayanthara Latest Glam Clicks 💖
- 16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
- 15 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
