தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டுள்ளவர்களில் 43 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
தனியார் உணவகங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இன்றைய தினம் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 63,644 ஆக அதிகரித்துள்ளது.
43 பேர் தனிமைப்படுத்தலினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்..!
- Master Admin
- 06 November 2020
- (558)
தொடர்புடைய செய்திகள்
- 07 November 2020
- (503)
நாட்டில் காணப்படும் கொவிட்-19 நிலைமை தொட...
- 31 October 2025
- (435)
உலகின் டாப் 10 passport பட்டியல்- எந்த ந...
- 07 November 2020
- (506)
ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை
- 27 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
