வவுனியாவில் போதை பொருட்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரிய வருவதாவது,
வவுனியா பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
இதில் வைரவ புளியங்குளம் பகுதி மற்றும் சிவபுரத்தை சேர்ந்த இருவர்களிடம் இருந்து 620 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய மூவரிடம் இருந்து 04 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இத் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
வவுனியாவில் போதை பொருட்களுடன் ஐவர் கைது!
- Master Admin
- 02 April 2021
- (264)
தொடர்புடைய செய்திகள்
- 13 October 2025
- (144)
உலகின் தலைசிறந்த தலைவிகள் இந்த ராசியினர்...
- 09 March 2026
- (119)
12 ஆண்டின் பின் உச்சம் பெறும் குரு - 3 ர...
- 01 April 2021
- (669)
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 125 எண்ணெய்...
யாழ் ஓசை செய்திகள்
எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு
- 25 March 2026
முதியோர் கொடுப்பனவுக்கான விசேட அறிவிப்பு
- 25 March 2026
அணுசக்தி விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டம்
- 25 March 2026
இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி
- 24 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
