வவுனியாவில் போதை பொருட்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரிய வருவதாவது,
வவுனியா பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
இதில் வைரவ புளியங்குளம் பகுதி மற்றும் சிவபுரத்தை சேர்ந்த இருவர்களிடம் இருந்து 620 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய மூவரிடம் இருந்து 04 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இத் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
வவுனியாவில் போதை பொருட்களுடன் ஐவர் கைது!
- Master Admin
- 02 April 2021
- (257)
தொடர்புடைய செய்திகள்
- 14 December 2024
- (280)
2025 ஜனவரி மாத ராசிபலன்: முதல் மாதத்திலே...
- 11 May 2021
- (838)
மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பில் அரசா...
- 03 May 2025
- (364)
சனி குரு பெயர்ச்சியால் மகா பொற்காலம், ரா...
யாழ் ஓசை செய்திகள்
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 02 January 2026
பூட்டானில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கம்
- 02 January 2026
தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்
- 02 January 2026
இலங்கையில் வாகன விற்பனை பெருமளவு வீழ்ச்சி : வெளியான தகவல்
- 02 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
- 02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
- 30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
சினிமா செய்திகள்
படுக்கையறையில் நடிகை காஜல் அகர்வால் எடுத்த புகைப்படங்கள்..
- 02 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
