லங்காகம கொலோன்துடுவ பகுதியில் மகனின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

31 வயதுடைய மகன் தாக்கியதில் 74 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் உடுகம நீதிமன்றில் இன்று(25) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.