இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.
வேவுட பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவரும், நுகதலாவ பிரதேசததை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும், கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும், பண்டாரகம பிரதேசததை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஐந்து ஆண்கள் பலி!
- Master Admin
- 22 March 2021
- (575)

தொடர்புடைய செய்திகள்
- 08 July 2024
- (219)
லக்ஷ்மி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறு...
- 03 March 2021
- (450)
கொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு
- 09 December 2024
- (295)
2025 இல் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.