காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, பொழிந்த கடும் மழையின்போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சுனாமி, கடும் மழையுடன் இடைக்கிடையில் ஏற்படும் வெள்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள நிலமை மற்றும் காலநிலை முன் எச்சரிக்கைகளை இந்த சுனாமி எச்சரிக்கை கோபுரங்களைப் பயன்படுத்தி கணிப்பிடப்பட்டது. இதேவேளை, காங்கேசன்துறை கடற்கரையில், கடல் அரிப்பு ஏற்படுவதாவும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காங்கேசன்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்தது
- Master Admin
- 19 December 2020
- (1117)

தொடர்புடைய செய்திகள்
- 05 February 2021
- (438)
மேலும் நான்கு பேரை பலியெடுத்த கொரோனா
- 12 July 2020
- (611)
இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைர...
- 29 July 2024
- (197)
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவரா நீங்கள்..அப்ப...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.