´ப்ரக்ஞாபந்து´ புலமைப்பரிசில் நிதியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்தர கல்வியைத் தொடர்வதற்காக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக இந்த புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாவை ஆரம்பத் தொகையாக இட்டு இந்த ´ப்ரக்ஞாபந்து´ புலமைப்பரிசில் நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்திற்கு எவரும் நிதியுதவி செய்ய முடியும்.
'ப்ரக்ஞாபந்து' புலமைப்பரிசில் நிதியம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்
- Master Admin
- 17 March 2021
- (330)
தொடர்புடைய செய்திகள்
- 17 March 2021
- (550)
’வெள்ளை காலம் மாறி கறுப்பு அச்சுறுத்துகி...
- 09 November 2020
- (462)
துறையப்பா விளையாட்டறங்கில் கால்பந்தாட்ட...
- 19 February 2021
- (489)
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவோ...
யாழ் ஓசை செய்திகள்
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை
- 16 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
