சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றவர்கள் தனிமைப்படுத்தல் காலத்தில் வீடுகளிலிருந்து வெளியே செல்லும் நிலை பெருமளவில் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவோர் தொடர்பில் வீடுகளுக்கு முன்னே ஒட்டப்படுகின்ற அறிவித்தல்கள் சுகாதார அதிகாரிகளினால் அகற்றும் வரையிலும் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவோர் தொடர்பில் பொலிஸார் கூடுதல் கவனம்
- Master Admin
- 19 February 2021
- (486)
தொடர்புடைய செய்திகள்
- 19 February 2021
- (686)
கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற ப...
- 10 May 2021
- (584)
தேவை ஏற்படின் போக்குவரத்து கட்டுப்பாடு வ...
- 05 May 2025
- (170)
உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் நகம் வ...
யாழ் ஓசை செய்திகள்
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை
- 16 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
