எதிர்வரும் 26 ஆம் திகதியில் ஆரம்பமாகும் வார இறுதி நீண்ட விடுமுறை காலத்தில் மிகவும் அவதானமாகவும் சிந்தனையுடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலா, வைபவங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடல் போன்ற விடயங்களில் சுகாதாரப் பிரிவினர் வகுத்துள்ள சுகாதார பரிந்துரைகளுக்கமைய செயற்படுமாறும் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகின்ற வார இறுதி நீண்ட விடுமுறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகள் தொடர்பாகவும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த் ஹேரத் கருத்து தெரிவித்தார்.
பொலிஸார் மீண்டும் விடுத்துள்ள அறிவுறுத்தல்
- Master Admin
- 17 February 2021
- (1146)
தொடர்புடைய செய்திகள்
- 30 November 2024
- (862)
2025-ல் தொட்டதெல்லாம் பொன்னாகப் போகும் ர...
- 26 February 2024
- (899)
கோடிகளில் பணம் சேர... 48 நாட்கள் இப்படி...
- 05 January 2021
- (522)
நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத...
யாழ் ஓசை செய்திகள்
வடக்கில் லஞ்சீற் பாவனை கட்டுப்பாட்டுக்குள்
- 16 June 2026
பலத்த காற்று கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
- 16 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
