எதிர்வரும் 26 ஆம் திகதியில் ஆரம்பமாகும் வார இறுதி நீண்ட விடுமுறை காலத்தில் மிகவும் அவதானமாகவும் சிந்தனையுடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலா, வைபவங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடல் போன்ற விடயங்களில் சுகாதாரப் பிரிவினர் வகுத்துள்ள சுகாதார பரிந்துரைகளுக்கமைய செயற்படுமாறும் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகின்ற வார இறுதி நீண்ட விடுமுறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகள் தொடர்பாகவும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த் ஹேரத் கருத்து தெரிவித்தார்.
பொலிஸார் மீண்டும் விடுத்துள்ள அறிவுறுத்தல்
- Master Admin
- 17 February 2021
- (1103)
தொடர்புடைய செய்திகள்
- 28 April 2025
- (193)
இந்த ராசியில் பிறந்தவங்க கோழைகளாக இருப்ப...
- 12 March 2024
- (382)
பண மழை வேண்டுமா.. இந்த சிலையை வீட்டில் வ...
- 20 March 2021
- (1305)
பசறை பஸ் விபத்துக்கான காரணம்!
யாழ் ஓசை செய்திகள்
வானிலையில் மாற்றம்...! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
- 22 January 2026
கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு
- 21 January 2026
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
- 21 January 2026
உலக சந்தையில் வரலாறு காணாதளவில் அதிகரித்த தங்கத்தின் விலை
- 21 January 2026
சினிமா செய்திகள்
இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகர் சந்தானம்.. அடேங்கப்பா
- 21 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
