யாழ்ப்பாணம் - பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரும் பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு இன்று நண்பகல் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் இருவேறு இடங்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
பொம்மைவெளியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவர், ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- Master Admin
- 05 April 2021
- (623)

தொடர்புடைய செய்திகள்
- 24 May 2025
- (133)
இந்த ராசி பெண்கள் மிகச்சிறந்த மனைவியாக இ...
- 29 June 2020
- (494)
பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பியவருக்கு...
- 17 March 2021
- (1143)
மஸ்கெலியாவில் நெடுங்குடியிருப்பில் பாரிய...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.