ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 337 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 252 பேர் பூரண குணமடைந்தனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒருவர் பலியானார். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,544 ஆக அதிகரித்தது. தற்போது உடல்நலக்குறைவால் 42 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 337 பேருக்கு கொரோனா- ஒருவர் பலி
- Master Admin
- 17 February 2021
- (518)

தொடர்புடைய செய்திகள்
- 14 November 2023
- (253)
கணவன் நீங்க சொல்வதை கேட்கவில்லையா... அப்...
- 18 February 2024
- (248)
ருத்ராட்சம் மற்றும் கருங்காலியை சேர்த்து...
- 07 November 2024
- (117)
தேனுடன் மஞ்சள் கலந்து சாப்பிடுவதால் உடலு...
யாழ் ஓசை செய்திகள்
வரி குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
- 15 June 2025
யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை
- 15 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.