கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் கொழும்பில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு தற்சமயம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
மாகாண பாடசாலைகளுக்கான அனுமதி அட்டைகள் இன்றைய தினம் தபாலில் சேர்க்கப்படும். மாணவர்களுக்கு இவை நாளை கிடைக்கும் என்றும் ஆணையாளர் கூறினார்.
தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் நாளை தபாலில் சேர்க்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மேலும் தெரிவித்தார்.
O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள்
- Master Admin
- 16 February 2021
- (508)

தொடர்புடைய செய்திகள்
- 27 November 2024
- (227)
கேதுவின் பூர நட்சத்திர பெயர்ச்சி: தலையெழ...
- 19 December 2024
- (614)
2025 இல் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க...
- 04 July 2025
- (38)
நீங்க ஊதா நிறத்தை விரும்புபவரா? அப்போ இந...
யாழ் ஓசை செய்திகள்
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
- 06 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.