கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் கொழும்பில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு தற்சமயம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
மாகாண பாடசாலைகளுக்கான அனுமதி அட்டைகள் இன்றைய தினம் தபாலில் சேர்க்கப்படும். மாணவர்களுக்கு இவை நாளை கிடைக்கும் என்றும் ஆணையாளர் கூறினார்.
தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் நாளை தபாலில் சேர்க்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மேலும் தெரிவித்தார்.
O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள்
- Master Admin
- 16 February 2021
- (559)
தொடர்புடைய செய்திகள்
- 16 September 2024
- (413)
சனியால் இன்னும் 24 மணிநேரத்தில் உண்டாகும...
- 30 August 2024
- (394)
சிம்மத்தில் நுழைந்த புதன்.. அதிர்ஷ்டத்தி...
- 26 February 2026
- (55)
குரு சுக்கிரன் உருவாக்கும் அரிய ராஜயோகம்...
யாழ் ஓசை செய்திகள்
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து
- 27 February 2026
இலங்கையில் தனிநபர் வாழ்வதற்கு தேவையான பணம் : வெளியான தகவல்
- 26 February 2026
தனியார் பாடசாலை ஒன்றில் 16 மாணவர்களுக்கு ஒவ்வாமை!
- 26 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
