யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (29) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேற்று அறிவித்திருந்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும், அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடியதிலேயே இவ்வாறு தீர்மானம் எடிக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு வாரத்திற்கு மூடப்பட்ட யாழ். கல்வி வலய பாடசாலைகள்!
- Master Admin
- 29 March 2021
- (571)

தொடர்புடைய செய்திகள்
- 14 June 2020
- (537)
கேகாலை மத்திய சந்தை கட்டடத் தொகுதியில் ப...
- 23 July 2020
- (1676)
பாடசாலைகள் நேரங்களில் திடீர் மாற்றம்!...
- 13 June 2020
- (484)
மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்கள் எ...
யாழ் ஓசை செய்திகள்
மரத்தில் இருந்து விழுந்த கைதி உயிரிழப்பு
- 17 September 2025
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 17 September 2025
சடுதியாக குறைந்த தங்க விலை: வெளியான மகிழ்ச்சி தகவல்
- 17 September 2025
யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை
- 17 September 2025
900 கோடி ரூபாயை மோசடி செய்த இரண்டு பேருக்கு நீதிமன்றின் உத்தரவு
- 17 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.