யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (29) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேற்று அறிவித்திருந்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும், அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடியதிலேயே இவ்வாறு தீர்மானம் எடிக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு வாரத்திற்கு மூடப்பட்ட யாழ். கல்வி வலய பாடசாலைகள்!
- Master Admin
- 29 March 2021
- (512)

தொடர்புடைய செய்திகள்
- 05 December 2020
- (510)
இன்று இதுவரை 669 பேருக்கு கொரோனா தொற்று...
- 13 September 2020
- (368)
சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண...
- 16 May 2022
- (440)
ஊரடங்கு நேரத்தில் மாற்றம்! வெளியான அறிவி...
யாழ் ஓசை செய்திகள்
கனடா ஆசை நிராசையானதால் உயிரை மாய்த்த யாழ் இளைஞன்
- 23 April 2025
இலங்கையில் ஏறுமுகத்தில் டொலர் பெறுமதி!
- 23 April 2025
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
- 23 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.