திருகோணமலை என்.சீ வீதியில் நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இச்சம்பவம் நேற்றிரவு (10) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நகைக்கடையில் கொள்ளையிடும் காட்சி அடங்கிய சிசிடிவி காணொளியை பொலிசார் பெற்று விசாரணைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை
- Master Admin
- 11 February 2021
- (768)
தொடர்புடைய செய்திகள்
- 23 April 2025
- (197)
எதிரிகளை மிரளவைக்கும் வலிமையுடைய பெண் ரா...
- 11 January 2021
- (525)
ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்பில் இர...
- 07 January 2021
- (375)
தற்போதைய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை வட...
யாழ் ஓசை செய்திகள்
அரச பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
- 21 January 2026
சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை
- 21 January 2026
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
- 21 January 2026
அரச வைத்தியசாலைகளில் இன்று திடீர் வேலைநிறுத்தம்!
- 21 January 2026
சினிமா செய்திகள்
பிக்பாஸ் பிரபலம் ஜோவிகாவா இது!! ரீசெண்ட் புகைப்படங்கள்..
- 21 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
