இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.
அலயாடிவெம்பு பிரதேசததை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவரும், அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் தர்கா நகரத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் 208 கொரோனா மரணங்கள்!
- Master Admin
- 01 January 2021
- (519)

தொடர்புடைய செய்திகள்
- 22 December 2020
- (739)
பேலியகொடை கொவிட் கொத்தணி மேலும் அதிகரிப்...
- 11 April 2025
- (234)
வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ர...
- 09 May 2021
- (710)
நோர்வுட் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
சாமி பட பிரபல வில்லன் நடிகர் காலமானார்
- 13 July 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.