மொரவக்க, பிட்டபத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
பிட்டபெத்தர பிரதேசத்தில் திருமண மண்டபம் ஒன்றில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் குறித்த மண்டபத்தில் இடம்பெற்ற திருமண வைபவங்களில் கலந்து கொண்ட தரப்பினர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன்போது, மணமகனும் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்
திருமண வைபவத்திற்கு சென்ற 8 பேருக்கு நேர்ந்த சோகம்!
- Master Admin
- 07 February 2021
- (445)

தொடர்புடைய செய்திகள்
- 17 March 2021
- (482)
ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கை...
- 28 May 2025
- (80)
இந்த ராசியில் பிறந்தவங்க ஆபத்தான காதலராக...
- 29 March 2021
- (340)
மேல் மாகாண சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பம...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.