மொரவக்க, பிட்டபத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
பிட்டபெத்தர பிரதேசத்தில் திருமண மண்டபம் ஒன்றில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் குறித்த மண்டபத்தில் இடம்பெற்ற திருமண வைபவங்களில் கலந்து கொண்ட தரப்பினர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன்போது, மணமகனும் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்
திருமண வைபவத்திற்கு சென்ற 8 பேருக்கு நேர்ந்த சோகம்!
- Master Admin
- 07 February 2021
- (528)
தொடர்புடைய செய்திகள்
- 10 September 2025
- (233)
இந்த ராசியினர் குழந்தைகள் போல் குறும்பு...
- 17 November 2020
- (573)
2021 Budget - கடன் திட்டங்கள் தொடர்பான அ...
- 22 June 2020
- (563)
இறுதியாண்டு பரீட்சைக்காக திறக்கப்படும் ப...
யாழ் ஓசை செய்திகள்
பொஸ்னியாவை அதிரடியாக வீழ்த்திய சுவிட்சர்லாந்து
- 19 June 2026
செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு
- 18 June 2026
சதொசவில் சில உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்
- 18 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
