மொரவக்க, பிட்டபத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
பிட்டபெத்தர பிரதேசத்தில் திருமண மண்டபம் ஒன்றில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் குறித்த மண்டபத்தில் இடம்பெற்ற திருமண வைபவங்களில் கலந்து கொண்ட தரப்பினர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன்போது, மணமகனும் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்
திருமண வைபவத்திற்கு சென்ற 8 பேருக்கு நேர்ந்த சோகம்!
- Master Admin
- 07 February 2021
- (521)
தொடர்புடைய செய்திகள்
- 09 December 2020
- (365)
பலாலி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 89...
- 18 March 2024
- (382)
கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா?...
- 25 May 2024
- (4105)
மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவ...
யாழ் ஓசை செய்திகள்
பங்களாதேஷை வௌ்ளையடிப்பு செய்தது இலங்கை!
- 02 May 2026
ஈரானில் விமான சேவை மீண்டும் ஆரம்பம்
- 02 May 2026
மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு
- 02 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
