இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 64,505 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 968 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 59,043 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 323 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா
- Master Admin
- 02 February 2021
- (584)
தொடர்புடைய செய்திகள்
- 19 September 2024
- (172)
வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் ஆயுர்வ...
- 27 March 2021
- (588)
விபத்துக்களால் நான்கு மாதங்களில் 500 பேர...
- 05 April 2024
- (584)
பிறப்பிலேயே அறிவாளிகளாக இருக்கும் ராசியி...
யாழ் ஓசை செய்திகள்
கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு
- 21 January 2026
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
- 21 January 2026
உலக சந்தையில் வரலாறு காணாதளவில் அதிகரித்த தங்கத்தின் விலை
- 21 January 2026
சினிமா செய்திகள்
இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகர் சந்தானம்.. அடேங்கப்பா
- 21 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
