இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 64,505 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 968 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 59,043 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 323 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா
- Master Admin
- 02 February 2021
- (530)

தொடர்புடைய செய்திகள்
- 12 April 2021
- (447)
புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய...
- 12 December 2023
- (494)
ஸ்மார்ட் போன் அதிகமாக சூடாவது ஏன்... கட்...
- 18 July 2023
- (164)
நிறம் மாறும் 5ஜி ஸ்மார்ட் போன்... Vivo-வ...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.