கேகாலை பொது வைத்தியசாலையின் ஊழியர்கள் 12 பேருக்கும், சுத்தப்படுத்தல் பிரிவை சேர்ந்த 6 ஊழியர்களுக்கும் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி இதனை உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும் வைத்தியசாலையின் அனைத்து செயற்பாடுகளும் வழமைப்போல் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஹினிதும, தவலம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த அலுவலகத்தின் ஏனைய ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதுவரை தவலம வைத்திய அதிகாரி பிரிவில் 45 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் சிக்கித் தவிக்கும் வைத்தியசாலை...
- Master Admin
- 24 January 2021
- (378)

தொடர்புடைய செய்திகள்
- 09 May 2024
- (668)
இந்த 3 ராசிக்கார்களை காதலித்ததால் நரகத்த...
- 20 September 2024
- (179)
இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ த...
- 19 June 2025
- (117)
இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியி...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.