அத்துருகிரிய பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 10 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அம்பாறை, உகன சிவில் பாதுகாப்பு தலைமையகத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா
- Master Admin
- 16 January 2021
- (401)

தொடர்புடைய செய்திகள்
- 12 June 2024
- (1623)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற...
- 11 May 2025
- (172)
நாவில் எச்சில் ஊற வைக்கும் அன்னாசி சட்னி...
- 15 October 2020
- (406)
சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 12 பேருக்க...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.