சில வங்கிகளினால் கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
சில வங்கிகள் எடுக்கும் தவறான முடிவுகளை தடுக்க எதிர்காலத்தில் சட்டங்கள் சிலவற்றை முன்மொழிய எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர மேலும் தெரிவித்தார்.
´எவருக்கும் மற்றொருவரின் கணக்கில் இருந்து அவர்களுக்கு அறிவிக்காமல் ஒரு சதத்தினை கூட எடுக்க முடியாது. எனக்கு தெரியும் சில இடங்களில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான விடயங்களுக்கு எதிராக நாம் செயற்பட வேண்டும்.´ என்றார்.
கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் வங்கிகள்
- Master Admin
- 06 February 2021
- (709)
தொடர்புடைய செய்திகள்
- 26 February 2024
- (800)
இந்த ராசியில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்...
- 17 February 2025
- (354)
காலில் அடர் கருமையை நீக்க வேண்டுமா? தேங்...
- 06 April 2021
- (515)
நாடளாவிய ரீதியில் சுமார் 4,000 வைத்தியர்...
யாழ் ஓசை செய்திகள்
இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும்..! பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை
- 12 December 2025
வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி - திடீரென உயிரிழப்பு
- 12 December 2025
தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 12 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
- 11 December 2025
இந்த ஒரு தோசை போதும் - சரசரவென உடல் எடை குறையும் பாருங்க
- 10 December 2025
கிராமத்து ஸ்பெஷல் பனையோலைக் கொழுக்கட்டை- இனி வீட்டிலேயே செய்ங்க
- 09 December 2025
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
- 07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
- 05 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
