குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் என்ற போர்வையில் போலி கும்பல்கள் சிலவற்றினால் இந்நாட்களில் கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று பகல் வேலையில் இவ்வாறான இரண்டு கொள்ளை குழுக்கள் கதிர்காமம் நகரத்தில் மற்றும் பலப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு விகாரைகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த நாட்களில் சட்ட விரோதமாக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் வேடத்தில் கொள்ளையர்கள்
- Master Admin
- 18 February 2021
- (466)

தொடர்புடைய செய்திகள்
- 26 June 2025
- (202)
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு...
- 28 January 2024
- (292)
உடைந்த கண்ணாடி வீட்டில் இருந்தா உடனே அப்...
- 07 September 2024
- (395)
இம்மாதம் முதல் 2026 வரை ராகு பிடியில் இர...
யாழ் ஓசை செய்திகள்
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவு
- 17 September 2025
மரத்தில் இருந்து விழுந்த கைதி உயிரிழப்பு
- 17 September 2025
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 17 September 2025
சடுதியாக குறைந்த தங்க விலை: வெளியான மகிழ்ச்சி தகவல்
- 17 September 2025
யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை
- 17 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.