கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தபால் திணைக்களத்தின் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் போக்குவரத்து அபராதத் தொகையினை செலுத்துவதற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த நிவாரணக்காலம் இன்றுடன் (15) நிறைவடைகிறது.
அதன்படி, நாளை முதல் குற்றம் புரிந்த தினத்தில் இருந்து 14 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகை இன்றியும் மற்றும் 28 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகையுடனும் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் செலுத்த முடியும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 28 தினங்களை கடந்துள்ள அபராதச் பத்திரத்திற்கு இன்றைய தினத்திற்கு பின்னர் தபால் அல்லது உப தபால் நிலையங்களில் செலுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.
நிவாரணக் காலம் இன்றுடன் நிறைவு
- Master Admin
- 15 January 2021
- (396)
தொடர்புடைய செய்திகள்
- 27 December 2020
- (412)
சிகிச்சைக்கு சென்ற தந்தை- மகன் மீது தாக்...
- 23 June 2020
- (554)
அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர...
- 10 November 2024
- (217)
தவறியும் இந்த திகதிகளில் திருமணம் செய்யா...
யாழ் ஓசை செய்திகள்
இரண்டு கோர விபத்துக்கள்!
- 21 June 2026
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்
- 21 June 2026
இன்று முதல் கடுமையாகும் ஆசனப்பட்டி சட்டம்!
- 20 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
