கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று (08) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
அதன்படி, சுமார் 50 க்கும் அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக பூட்டு
- Master Admin
- 08 January 2021
- (430)

தொடர்புடைய செய்திகள்
- 08 November 2020
- (435)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்...
- 05 June 2020
- (640)
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்...
- 17 March 2021
- (871)
முச்சக்கரவண்டியில் கஞ்சா விநியோகித்து வந...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.