கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று (08) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
அதன்படி, சுமார் 50 க்கும் அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக பூட்டு
- Master Admin
- 08 January 2021
- (395)

தொடர்புடைய செய்திகள்
- 07 January 2021
- (406)
இலங்கையில் மேலும் 255 பேருக்கு கொரோனா
- 16 September 2023
- (144)
முடி உதிர்வு அதிகமாகி சொட்டையாகும் தருணத...
- 13 March 2024
- (358)
மே மாதத்தில் பணமழையில் நனையவுள்ள 4 ராசிய...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டின் பல பகுதிகளி்ல் மழையுடனான வானிலை
- 15 March 2025
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த மாதம் முதல்...
- 15 March 2025
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 14 March 2025
தொடர் மாற்றத்துக்குள்ளாகும் தங்க விலை
- 14 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
- 15 March 2025
சினிமா செய்திகள்
Novocaine திரை விமர்சனம்
- 15 March 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.