இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் களுத்துறை பிரதேசததை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாத்தளை, களுத்துறையில் இரண்டு கொரோனா மரணங்கள்
- Master Admin
- 05 January 2021
- (560)
தொடர்புடைய செய்திகள்
- 01 October 2023
- (325)
கொள்ளி வாய்ப் பிசாசு பற்றி... அறிவியல் எ...
- 19 March 2021
- (903)
கொழும்பில் 16 வயதுச் சிறுவன் மாயம்! பொலி...
- 08 March 2025
- (197)
Overthink பண்ணியே குழப்பத்தில் சிக்கிக்க...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
