இலங்கையில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 228 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனைய 83 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மேலும் 311 பேருக்கு கொரோனா
- Master Admin
- 02 January 2021
- (565)
தொடர்புடைய செய்திகள்
- 02 January 2021
- (329)
கொரோனா அச்சுறுத்தல்: திருகோணமலையில் அதிக...
- 02 January 2021
- (560)
உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட...
- 01 January 2021
- (498)
40 ஆயிரத்தை கடந்த மினுவங்கொடை மற்றும் சி...
யாழ் ஓசை செய்திகள்
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
