இலங்கையில் மேலும் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்றை தினம் இதுவரையில் 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,126 ஆக அதிகரித்துள்ளது.
40 ஆயிரத்தை கடந்த மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி!
- Master Admin
- 01 January 2021
- (525)
தொடர்புடைய செய்திகள்
- 15 April 2021
- (680)
கொரோனாவால் நேற்று உயிரிழந்த இருவரின் விப...
- 01 September 2024
- (252)
இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு இயற்கையா...
- 17 November 2024
- (176)
கண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமா?...
யாழ் ஓசை செய்திகள்
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!
- 18 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
