இலங்கையில் மேலும் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்றை தினம் இதுவரையில் 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,126 ஆக அதிகரித்துள்ளது.
40 ஆயிரத்தை கடந்த மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி!
- Master Admin
- 01 January 2021
- (498)
தொடர்புடைய செய்திகள்
- 06 January 2025
- (389)
2025-ல் இருமுறை ஒன்றிணையும் சனி- சுக்கிர...
- 02 January 2021
- (511)
நேற்று மட்டும் 557 பேருக்கு கொரோனா : மேல...
- 02 January 2021
- (584)
வட மாகாண மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோர...
யாழ் ஓசை செய்திகள்
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
