இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அகலவத்தை பிரதேசத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி!
- Master Admin
- 24 December 2020
- (598)
தொடர்புடைய செய்திகள்
- 19 September 2025
- (170)
இந்த ராசியினர் உயிர்போகும் நிலையிலும் பய...
- 12 January 2021
- (842)
கொரோனா அச்சுறுத்தல்: வவுனியா நகரம் முடக்...
- 01 October 2025
- (173)
அனைத்தையும் சரியாக செய்யும் Perfect ராசி...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
