இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அகலவத்தை பிரதேசத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி!
- Master Admin
- 24 December 2020
- (502)

தொடர்புடைய செய்திகள்
- 12 June 2025
- (92)
இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் யாராலும...
- 25 March 2021
- (711)
இலங்கையில் பாரிய தங்க சுரங்கம் ஒன்று கண்...
- 18 May 2021
- (806)
100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - இருவர்...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.