ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 215 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது ஓமன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 218 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. தற்போது குணமடைந்தவர்களின் சதவீதம் 93.5 ஆக உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று 3 பேர் பலியானார்கள். இதனால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,475 ஆக உயர்ந்தது. தற்போது உடல்நலக்குறைவால் 54 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவால் 215 பேர் பாதிப்பு
- Master Admin
- 16 December 2020
- (629)

தொடர்புடைய செய்திகள்
- 02 December 2023
- (220)
கணவன்- மனைவி அன்னியோன்யத்தை அதிகரிக்கும்...
- 21 December 2020
- (1232)
முக கவசம் அணியாததால் அதிபருக்கு ரூ.2½ லட...
- 02 February 2024
- (219)
கருக்கலைப்பு செய்திருந்தால் அதற்கு பரிகா...
யாழ் ஓசை செய்திகள்
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் இளம் யுவதி பலி
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.