திருவண்ணாமலை அருகே உள்ள காஞ்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காஞ்சி, புதுப்பாளையம், நம்மியந்தல், பெரியகுளம், கடலாடி, வில்வாரணி, சிறுகளாம்பாடி, மட்டவெட்டு, மேலபுஞ்சை மற்றும் காரப்பட்டு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செங்கம் மின்வாரிய செயற்பொறியாளர் கேசவராஜ் தெரிவித்து உள்ளார்.
நாளை மின் நிறுத்தம்
- Master Admin
- 16 December 2020
- (675)
தொடர்புடைய செய்திகள்
- 16 December 2020
- (1034)
24 மணி நேரத்தில் 1,547 பேருக்கு புதிதாக...
- 17 December 2020
- (1113)
காதலன் விபத்தில் பலியானதால் இளம்பெண் தூக...
- 16 December 2020
- (840)
உலக சாதனை படைத்த தமிழ் சிறுமி!
யாழ் ஓசை செய்திகள்
யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞன் பலி
- 02 August 2026
5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை
- 02 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
Unmadham (மலையாளம்): திரை விமர்சனம்
- 02 August 2026
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..
- 02 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
