திருவண்ணாமலை அருகே உள்ள காஞ்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காஞ்சி, புதுப்பாளையம், நம்மியந்தல், பெரியகுளம், கடலாடி, வில்வாரணி, சிறுகளாம்பாடி, மட்டவெட்டு, மேலபுஞ்சை மற்றும் காரப்பட்டு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செங்கம் மின்வாரிய செயற்பொறியாளர் கேசவராஜ் தெரிவித்து உள்ளார்.
நாளை மின் நிறுத்தம்
- Master Admin
- 16 December 2020
- (571)

தொடர்புடைய செய்திகள்
- 18 June 2020
- (494)
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற...
- 12 March 2021
- (322)
தமிழக சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனுத்தாக...
- 21 May 2021
- (918)
புயல் உருவாகிறது... 4 மாநில அரசுகளுக்கு...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.